திருக்குறள்- குறள் 800

குறள் எண் : 800 மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும ஒருவுக ஒப்பிலார் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு... Read more

திருக்குறள்- குறள் 799

குறள் எண் : 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும். சாலமன் பாப்பையா உரை: கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம்... Read more

திருக்குறள்- குறள் 798

குறள் எண் : 798 உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: உற்சாகம் குறைவதற்கான செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில்... Read more

திருக்குறள்- குறள் 797

குறள் எண் : 797 ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவில்லாதவரோடு கொண்ட நட்பை விட்டு விடுவது, ஒருவனுக்கு இலாபம். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவருக்குக்... Read more

திருக்குறள்- குறள் 796

குறள் எண் : 796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும். சாலமன் பாப்பையா உரை: எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும்... Read more

திருக்குறள்- குறள் 795

குறள் எண் : 795 அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய வல்லார்நட் பாய்ந்து கொளல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும்... Read more

திருக்குறள்- குறள் 794

குறள் எண் : 794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது... Read more

திருக்குறள்- குறள் 793

குறள் எண் : 793 குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக்... Read more

திருக்குறள்- குறள் 792

குறள் எண் : 792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன்... Read more

திருக்குறள்- குறள் 791

குறள் எண் : 791 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை. சாலமன் பாப்பையா உரை: விரும்பி நட்புச் செய்தவர்க்கு ஒருவருடன், நட்புக் கொண்ட பின்... Read more