திருக்குறள்- குறள் 1308 குறள் எண் : 1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? சாலமன் பாப்பையா உரை: இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும்... Read more
திருக்குறள்- குறள் 1306 குறள் எண் : 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். சாலமன் பாப்பையா உரை: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும்... Read more
குறள் எண் : 1295 பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது. சாலமன் பாப்பையா உரை: என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர்... Read more