Thirukkural- Kural 1328

திருக்குறள்- குறள் 1328 குறள் எண் : 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. சாலமன் பாப்பையா உரை: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன்... Read more

Thirukkural- Kural 1306

திருக்குறள்- குறள் 1306 குறள் எண் : 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும். சாலமன் பாப்பையா உரை: வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும்... Read more

Thirukkural- Kural 1302

திருக்குறள்- குறள் 1302 குறள் எண் : 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உணவின் அளவிற்கு ஏற்ப... Read more

Thirukkural- Kural 1291

திருக்குறள்- குறள் 1291 குறள் எண் : 1291 அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை... Read more