திருக்குறள்- குறள் 1213

8 / 100

குறள் எண் : 1213

நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *