திருக்குறள்- குறள் 1220

குறள் எண் : 1220 நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான் காணார்கொல் இவ்வூ ரவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ? சாலமன் பாப்பையா உரை: என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள்,... Read more

திருக்குறள்- குறள் 1219

குறள் எண் : 1219 நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணா தவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர். சாலமன் பாப்பையா உரை: இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக்... Read more

திருக்குறள்- குறள் 1218

குறள் எண் : 1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌. சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல்... Read more

திருக்குறள்- குறள் 1217

குறள் எண் : 1217 நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்? சாலமன் பாப்பையா உரை: நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில்... Read more

திருக்குறள்- குறள் 1216

குறள் எண் : 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர். சாலமன் பாப்பையா உரை: கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய... Read more

திருக்குறள்- குறள் 1215

குறள் எண் : 1215 நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது. சாலமன் பாப்பையா உரை: முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது... Read more

திருக்குறள்- குறள் 1214

குறள் எண் : 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. சாலமன் பாப்பையா உரை: நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம்... Read more

திருக்குறள்- குறள் 1213

குறள் எண் : 1213 நனவினான் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. சாலமன் பாப்பையா உரை: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும்... Read more

திருக்குறள்- குறள் 1212

குறள் எண் : 1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன். சாலமன் பாப்பையா உரை: கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும்... Read more

திருக்குறள்- குறள் 1211

குறள் எண் : 1211 காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்? சாலமன் பாப்பையா உரை: என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர்... Read more