திருக்குறள்- குறள் 1217

8 / 100

குறள் எண் : 1217

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

சாலமன் பாப்பையா உரை:

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *