திருக்குறள்- குறள் 840

8 / 100

குறள் எண் : 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *