திருக்குறள்- குறள் 350

குறள் எண் : 350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன்... Read more

திருக்குறள்- குறள் 349

குறள் எண் : 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை... Read more

திருக்குறள்- குறள் 348

குறள் எண் : 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள்... Read more

திருக்குறள்- குறள் 347

குறள் எண் : 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 346

குறள் எண் : 346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்…. சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி... Read more

திருக்குறள்- குறள் 345

குறள் எண் : 345 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ…. சாலமன் பாப்பையா உரை: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது... Read more

திருக்குறள்- குறள் 344

குறள் எண் : 344 இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்…. சாலமன் பாப்பையா உரை: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை... Read more

திருக்குறள்- குறள் 343

குறள் எண் : 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை... Read more

திருக்குறள்- குறள் 342

குறள் எண் : 342 வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல…. சாலமன் பாப்பையா உரை: சாலமன் பாப்பையா விளக்க உரை: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின்... Read more

திருக்குறள்- குறள் 341

குறள் எண் : 1 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை…. சாலமன் பாப்பையா உரை: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த... Read more