திருக்குறள்- குறள் 1120

குறள் எண் : 1120 அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை. சாலமன் பாப்பையா உரை: உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு... Read more

திருக்குறள்- குறள் 1119

குறள் எண் : 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே. சாலமன் பாப்பையா உரை: நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக... Read more

திருக்குறள்- குறள் 1118

குறள் எண் : 1118 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய். சாலமன் பாப்பையா உரை: நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல்... Read more

திருக்குறள்- குறள் 1117

குறள் எண் : 1117 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே. சாலமன் பாப்பையா உரை: நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில்... Read more

திருக்குறள்- குறள் 1116

குறள் எண் : 1116 மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன. சாலமன் பாப்பையா உரை: அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்திரங்கள், தாம் இருந்த... Read more

திருக்குறள்- குறள் 1115

குறள் எண் : 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா. சாலமன் பாப்பையா உரை: என் மனைவி தன் மென்மையை எண்ணாமல்... Read more

திருக்குறள்- குறள் 1114

குறள் எண் : 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். சாலமன் பாப்பையா உரை: குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப்... Read more

திருக்குறள்- குறள் 1113

குறள் எண் : 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண். சாலமன் பாப்பையா உரை: மூங்கில் போன்ற தோளை உடைய அவளுக்கு மேனி... Read more

திருக்குறள்- குறள் 1112

குறள் எண் : 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங்... Read more

திருக்குறள்- குறள் 1111

குறள் எண் : 1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள். சாலமன் பாப்பையா உரை: அனிச்சம் பூவே! நீ எல்லாப் பூக்களிலுமே மென்மையால் சிறந்த... Read more