திருக்குறள்- குறள் 1230

குறள் எண் : 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட... Read more

திருக்குறள்- குறள் 1229

குறள் எண் : 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும். சாலமன் பாப்பையா உரை: இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி... Read more

திருக்குறள்- குறள் 1228

குறள் எண் : 1228 அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது. சாலமன் பாப்பையா உரை: முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும்... Read more

திருக்குறள்- குறள் 1227

குறள் எண் : 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது. சாலமன் பாப்பையா உரை: காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 1226

குறள் எண் : 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை. சாலமன் பாப்பையா உரை: முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம்... Read more

திருக்குறள்- குறள் 1225

குறள் எண் : 1225 காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன? சாலமன் பாப்பையா உரை: காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை... Read more

திருக்குறள்- குறள் 1224

குறள் எண் : 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என்... Read more

திருக்குறள்- குறள் 1223

குறள் எண் : 1223 பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித் துன்பம் வளர வரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி... Read more

திருக்குறள்- குறள் 1222

குறள் எண் : 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? சாலமன் பாப்பையா உரை: பகலும் இரவுமாய் மயங்கும் மாலைப்பொழுதே! என்னைப் போலவே நீயும் ஒளி இழந்த கண்ணோடு... Read more

திருக்குறள்- குறள் 1221

குறள் எண் : 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்! சாலமன் பாப்பையா உரை: பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா... Read more