Thirukkural- Kural 1250

குறள் எண் : 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழத்தும் கவின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம். சாலமன் பாப்பையா உரை: நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு... Read more

Thirukkural- Kural 1249

குறள் எண் : 1249 உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்? சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத்... Read more

Thirukkural- Kural 1248

குறள் எண் : 1248 பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை. சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர்... Read more

Thirukkural- Kural 1247

குறள் எண் : 1247 காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது. சாலமன் பாப்பையா உரை: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு;... Read more

Thirukkural- Kural 1246

குறள் எண் : 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய். சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த... Read more

Thirukkural- Kural 1245

குறள் எண் : 1245 செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத... Read more

Thirukkural- Kural 1244

குறள் எண் : 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன. சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என்... Read more

Thirukkural- Kural 1243

குறள் எண் : 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே! சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே... Read more

Thirukkural- Kural 1242

குறள் எண் : 1242 காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே! சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது... Read more

Thirukkural- Kural 1241

குறள் எண் : 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத்... Read more
Index