திருக்குறள்- குறள் 568

குறள் எண் : 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகுந் திரு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்…. சாலமன் பாப்பையா உரை: தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு,... Read more

திருக்குறள்- குறள் 567

குறள் எண் : 567 கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக்... Read more

திருக்குறள்- குறள் 566

குறள் எண் : 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்…. சாலமன் பாப்பையா உரை: சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 565

குறள் எண் : 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்ன துடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது…. சாலமன் பாப்பையா உரை: தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின்... Read more

திருக்குறள்- குறள் 564

குறள் எண் : 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ்... Read more

திருக்குறள்- குறள் 563

குறள் எண் : 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 562

குறள் எண் : 562 கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது... Read more

திருக்குறள்- குறள் 561

குறள் எண் : 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர்... Read more

திருக்குறள்- குறள் 560

குறள் எண் : 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்…. சாலமன் பாப்பையா உரை: காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற... Read more

திருக்குறள்- குறள் 559

குறள் எண் : 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது... Read more
Index