திருக்குறள்- குறள் 520

குறள் எண் : 520 நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால்... Read more

திருக்குறள்- குறள் 519

குறள் எண் : 519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்…. சாலமன் பாப்பையா உரை: தன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக்... Read more

திருக்குறள்- குறள் 518

குறள் எண் : 518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய... Read more

திருக்குறள்- குறள் 517

குறள் எண் : 518 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து... Read more

திருக்குறள்- குறள் 516

குறள் எண் : 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய... Read more

திருக்குறள்- குறள் 515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று குறள் எண் : 515 குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும்... Read more

திருக்குறள்- குறள் 514

குறள் எண் : 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல்... Read more

திருக்குறள்- குறள் 513

குறள் எண் : 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்…. சாலமன் பாப்பையா உரை: நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான... Read more

திருக்குறள்- குறள் 512

குறள் எண் : 512 வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும்... Read more

திருக்குறள்- குறள் 511

குறள் எண் : 511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது... Read more