திருக்குறள்- குறள் 840

குறள் எண் : 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.... Read more

திருக்குறள்- குறள் 839

குறள் எண் : 839 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம்... Read more

திருக்குறள்- குறள் 838

குறள் எண் : 838 மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுடைமை பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன்,... Read more

திருக்குறள்- குறள் 837

குறள் எண் : 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன்... Read more

திருக்குறள்- குறள் 836

குறள் எண் : 836 பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான். சாலமன் பாப்பையா உரை: செய்யும் வழி தெரியாத அறிவற்றவன் ஒரு செயலைச்... Read more

திருக்குறள்- குறள் 835

குறள் எண் : 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான்... Read more

திருக்குறள்- குறள் 834

குறள் எண் : 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை. சாலமன் பாப்பையா உரை: படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச்... Read more

திருக்குறள்- குறள் 833

குறள் எண் : 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். சாலமன் பாப்பையா உரை: தீமைக்கு வெட்கப்படாதிருப்பது, விரும்ப வேண்டியவற்றை விரும்பாதிருப்பது, எவரிடத்தும் அன்பு இல்லாதிருப்பது, காக்க வேண்டிய... Read more

திருக்குறள்- குறள் 832

குறள் எண் : 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கண் செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும். சாலமன் பாப்பையா உரை: அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம்,... Read more

திருக்குறள்- குறள் 831

குறள் எண் : 831 பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும். சாலமன் பாப்பையா உரை: அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு,... Read more