திருக்குறள்- குறள் 850

குறள் எண் : 850 உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத் தலகையா வைக்கப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை: இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று... Read more

திருக்குறள்- குறள் 849

குறள் எண் : 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான்... Read more

திருக்குறள்- குறள் 848

குறள் எண் : 848 ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும்... Read more

திருக்குறள்- குறள் 847

குறள் எண் : 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே... Read more

திருக்குறள்- குறள் 846

குறள் எண் : 846 அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். சாலமன் பாப்பையா உரை: தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக்... Read more

திருக்குறள்- குறள் 845

குறள் எண் : 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப்... Read more

திருக்குறள்- குறள் 844

குறள் எண் : 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும். சாலமன் பாப்பையா உரை: அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல... Read more

திருக்குறள்- குறள் 843

குறள் எண் : 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது. கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 842

குறள் எண் : 842 அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன்... Read more

திருக்குறள்- குறள் 841

குறள் எண் : 840 அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. சாலமன் பாப்பையா உரை: இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.... Read more