திருக்குறள்- குறள் 940

குறள் எண் : 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற் றுயிர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின்... Read more

திருக்குறள்- குறள் 939

குறள் எண் : 939 உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும். சாலமன் பாப்பையா உரை: சூதாட்டத்தை விரும்பினால் மரியாதை, கல்வி, செல்வம், உணவு, உடை என்ற ஐந்தும்... Read more

திருக்குறள்- குறள் 938

குறள் எண் : 938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். சாலமன் பாப்பையா உரை: சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்;... Read more

திருக்குறள்- குறள் 937

குறள் எண் : 937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். சாலமன் பாப்பையா உரை: சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும்... Read more

திருக்குறள்- குறள் 936

குறள் எண் : 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர். சாலமன் பாப்பையா உரை: சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 935

குறள் எண் : 935 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார். சாலமன் பாப்பையா உரை: சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச்... Read more

திருக்குறள்- குறள் 934

குறள் எண் : 934 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. சாலமன் பாப்பையா உரை: துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது... Read more

திருக்குறள்- குறள் 933

குறள் எண் : 933 உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும். சாலமன் பாப்பையா உரை: சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால்... Read more

திருக்குறள்- குறள் 932

குறள் எண் : 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ. சாலமன் பாப்பையா உரை: ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று... Read more

திருக்குறள்- குறள் 931

குறள் எண் : 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில்... Read more