திருக்குறள்- குறள் 890

குறள் எண் : 890 உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 889

குறள் எண் : 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும். சாலமன் பாப்பையா உரை: எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள... Read more

திருக்குறள்- குறள் 888

குறள் எண் : 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும். சாலமன் பாப்பையா உரை: அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும்... Read more

திருக்குறள்- குறள் 887

குறள் எண் : 887 செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார். சாலமன் பாப்பையா உரை: செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும்... Read more

திருக்குறள்- குறள் 886

குறள் எண் : 886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது. சாலமன் பாப்பையா உரை: தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது. கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 885

குறள் எண் : 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும்... Read more

திருக்குறள்- குறள் 884

குறள் எண் : 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும். சாலமன் பாப்பையா உரை: புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது... Read more

திருக்குறள்- குறள் 883

குறள் எண் : 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும். சாலமன் பாப்பையா உரை: உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக்... Read more

திருக்குறள்- குறள் 882

குறள் எண் : 882 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில் காட்டி மனத்துள் பகைவராக‌வே இருப்போரின் தொடர்புக்கு அஞ்சுக. சாலமன் பாப்பையா உரை: வாளைப்போல் வெளிப்படையாகத் தெரியும் பகைவர்க்கு அஞ்ச வேண்டா; நண்பரைப்போல் வெளியில்... Read more

திருக்குறள்- குறள் 881

குறள் எண் : 881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு... Read more
Index