திருக்குறள்- குறள் 889

8 / 100

குறள் எண் : 889

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *