திருக்குறள்- குறள் 158

குறள் எண் : 158

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *