திருக்குறள்- குறள் 378

4 / 100

குறள் எண் : 378

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால<br> ஊட்டா கழியு மெனின்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்….

சாலமன் பாப்பையா உரை:

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *