திருக்குறள்- குறள் 421

4 / 100

குறள் எண் : 421

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்….

சாலமன் பாப்பையா உரை:

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *