திருக்குறள்- குறள் 478

4 / 100

குறள் எண் : 478

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *