திருக்குறள்- குறள் 485

4 / 100

குறள் எண் : 485

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்….

சாலமன் பாப்பையா உரை:

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *