திருக்குறள்- குறள் 592

8 / 100

குறள் எண் : 592

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்….

சாலமன் பாப்பையா உரை:

மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *