திருக்குறள்- குறள் 651

8 / 100

குறள் எண் : 651

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்....

சாலமன் பாப்பையா உரை:

நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்..

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்ர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *