திருக்குறள்- குறள் 755

8 / 100

குறள் எண் : 755

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.....

சாலமன் பாப்பையா உரை:

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *