திருக்குறள்- குறள் 32

குறள் எண் : 32 அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை                                    மறத்தலின் ஊங்கில்லை கேடு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை... Read more

திருக்குறள்- குறள் 31

குறள் எண் : 31 சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு                                                  ஆக்கம் எவனோ உயிர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம்... Read more

திருக்குறள்- குறள் 30

குறள் எண் : 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். கலைஞர் மு.கருணாநிதி உரை: அனைத்து... Read more

திருக்குறள்- குறள் 29

குறள் எண் : 29 குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்…. சாலமன் பாப்பையா உரை: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள்,... Read more

திருக்குறள்- குறள் 28

குறள் எண் : 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்…. சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன... Read more

திருக்குறள்- குறள் 27

குறள் எண் : 27 சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்…. சாலமன் பாப்பையா உரை: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே... Read more

திருக்குறள்- குறள் 26

குறள் எண் : 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்…. சாலமன் பாப்பையா உரை: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 25

குறள் எண் : 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த... Read more

திருக்குறள்- குறள் 24

குறள் எண் : 24 உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்…. சாலமன் பாப்பையா உரை: மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய... Read more

திருக்குறள்- குறள் 23

குறள் எண் : 23 இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது…. சாலமன் பாப்பையா உரை: பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை... Read more
Index