திருக்குறள்- குறள் 380

குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்…. சாலமன் பாப்பையா உரை: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி... Read more

திருக்குறள்- குறள் 379

குறள் எண் : 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ…. சாலமன் பாப்பையா உரை: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும்... Read more

திருக்குறள்- குறள் 378

குறள் எண் : 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால<br> ஊட்டா கழியு மெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்…. சாலமன் பாப்பையா உரை: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.... Read more

திருக்குறள்- குறள் 377

குறள் எண் : 377 வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது…. சாலமன் பாப்பையா உரை: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர,... Read more

திருக்குறள்- குறள் 376

குறள் எண் : 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம்... Read more

திருக்குறள்- குறள் 375

குறள் எண் : 375 நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை... Read more

திருக்குறள்- குறள் 374

குறள் எண் : 374 இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு…. சாலமன் பாப்பையா உரை: உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும்... Read more

திருக்குறள்- குறள் 373

குறள் எண் : 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்…. சாலமன் பாப்பையா உரை: பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய... Read more

திருக்குறள்- குறள் 372

குறள் எண் : 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்…. சாலமன் பாப்பையா உரை: தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய... Read more

திருக்குறள்- குறள் 371

குறள் எண் : 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்…. சாலமன் பாப்பையா உரை: பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும்.... Read more