குறள் எண் : 556 மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால்... Read more
குறள் எண் : 555 அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ…. சாலமன் பாப்பையா உரை: தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள்... Read more
குறள் எண் : 554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்…. சாலமன் பாப்பையா உரை: மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும்... Read more
குறள் எண் : 552 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்…. சாலமன் பாப்பையா உரை: நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து,... Read more
குறள் எண் : 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி... Read more
குறள் எண் : 551 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்…. சாலமன் பாப்பையா உரை: குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தித் தவறாக ஆளும்... Read more
குறள் எண் : 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்…. சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச்... Read more
குறள் எண் : 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று…. சாலமன் பாப்பையா உரை: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின்... Read more
குறள் எண் : 548 எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்…. சாலமன் பாப்பையா உரை: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார்... Read more
குறள் எண் : 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்…. சாலமன் பாப்பையா உரை: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும். கலைஞர்... Read more