திருக்குறள்- குறள் 506

குறள் எண் : 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப்... Read more

திருக்குறள்- குறள் 505

குறள் எண் : 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும்... Read more

திருக்குறள்- குறள் 504

குறள் எண் : 504 குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை... Read more

திருக்குறள்- குறள் 503

குறள் எண் : 503 அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும்... Read more

திருக்குறள்- குறள் 502

குறள் எண் : 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே... Read more

திருக்குறள்- குறள் 501

குறள் எண் : 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு... Read more

திருக்குறள்- குறள் 500

குறள் எண் : 500 காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்…. சாலமன் பாப்பையா உரை: பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன்... Read more

திருக்குறள்- குறள் 499

குறள் எண் : 499 சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது…. சாலமன் பாப்பையா உரை: மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே... Read more

திருக்குறள்- குறள் 498

குறள் எண் : 498 சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்…. சாலமன் பாப்பையா உரை: பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும்... Read more

திருக்குறள்- குறள் 497

குறள் எண் : 497 அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத... Read more
Index