குறள் எண் : 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய... Read more
அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் சிறந்தானென் றேவற்பாற் றன்று குறள் எண் : 515 குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும்... Read more
குறள் எண் : 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல்... Read more
குறள் எண் : 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்…. சாலமன் பாப்பையா உரை: நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான... Read more
குறள் எண் : 512 வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும்... Read more
குறள் எண் : 511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது... Read more
குறள் எண் : 510 தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத்... Read more
குறள் எண் : 509 தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம்... Read more
குறள் எண் : 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில்... Read more
குறள் எண் : 507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்…. சாலமன் பாப்பையா உரை: றியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும். கலைஞர் மு.கருணாநிதி... Read more