திருக்குறள்- குறள் 430

குறள் எண் : 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும்,... Read more

திருக்குறள்- குறள் 430

குறள் எண் : 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும்,... Read more

திருக்குறள்- குறள் 429

குறள் எண் : 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர்... Read more

திருக்குறள்- குறள் 428

குறள் எண் : 428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறிவில்லாதவர்கள்தான்... Read more

திருக்குறள்- குறள் 427

குறள் எண் : 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்…. சாலமன் பாப்பையா உரை: அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.... Read more

திருக்குறள்- குறள் 426

குறள் எண் : 426 எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 425

குறள் எண் : 425 உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு…. சாலமன் பாப்பையா உரை: உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும்,... Read more

திருக்குறள்- குறள் 424

குறள் எண் : 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லி, தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரிய கருத்துகளைக்கூடக் கேட்பவர்க்கு விளங்கும்படி எளியனவாகவும், அவர் மனங் கொள்ளும்படியும்... Read more

திருக்குறள்- குறள் 423

குறள் எண் : 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு. கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 422

குறள் எண் : 422 சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்…. சாலமன் பாப்பையா உரை: மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது... Read more