திருக்குறள்- குறள் 460

குறள் எண் : 460 நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉ மில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம்... Read more

திருக்குறள்- குறள் 459

குறள் எண் : 459 மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும் இனநலத்தி னேமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 458

குறள் எண் : 458 மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க் கினநலம் ஏமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்…. சாலமன் பாப்பையா உரை: மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 457

குறள் எண் : 457 மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும்... Read more

திருக்குறள்- குறள் 456

குறள் எண் : 456 மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் கில்லைநன் றாகா வினை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே... Read more

திருக்குறள்- குறள் 455

குறள் எண் : 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்…. சாலமன் பாப்பையா உரை: மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை... Read more

திருக்குறள்- குறள் 454

குறள் எண் : 454 மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்…. சாலமன் பாப்பையா உரை: அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன்... Read more

திருக்குறள்- குறள் 453

குறள் எண் : 453 மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னா னெனப்படுஞ் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்…. சாலமன் பாப்பையா உரை: மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன்... Read more

திருக்குறள்- குறள் 452

குறள் எண் : 452 நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை... Read more

திருக்குறள்- குறள் 451

குறள் எண் : 451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்…. சாலமன் பாப்பையா உரை: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி... Read more