திருக்குறள்- குறள் 420

குறள் எண் : 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினு மென் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன…. சாலமன் பாப்பையா உரை: செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே... Read more

திருக்குறள்- குறள் 419

குறள் எண் : 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது…. சாலமன் பாப்பையா உரை: நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 418

குறள் எண் : 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கேள்வியறிவால் துளைக்கப் கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே…. சாலமன் பாப்பையா உரை: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும்... Read more

திருக்குறள்- குறள் 417

குறள் எண் : 417 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்…. சாலமன் பாப்பையா உரை: நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற... Read more

திருக்குறள்- குறள் 416

குறள் எண் : 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்…. சாலமன் பாப்பையா உரை: சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட... Read more

திருக்குறள்- குறள் 415

குறள் எண் : 415 இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்…. சாலமன் பாப்பையா உரை: கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது... Read more

திருக்குறள்- குறள் 414

குறள் எண் : 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற் கொற்கத்தின் ஊற்றாந் துணை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்…. சாலமன் பாப்பையா உரை: கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்;... Read more

திருக்குறள்- குறள் 413

குறள் எண் : 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்…. சாலமன் பாப்பையா உரை: செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய்... Read more

திருக்குறள்- குறள் 412

குறள் எண் : 412 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்…. சாலமன் பாப்பையா உரை: செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 411

    குறள் எண் : 411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்…. சாலமன் பாப்பையா உரை: செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற... Read more