திருக்குறள்- குறள் 440

குறள் எண் : 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்…. சாலமன் பாப்பையா உரை: தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால்,... Read more

திருக்குறள்- குறள் 439

குறள் எண் : 439 வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது…. சாலமன் பாப்பையா உரை: எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும்... Read more

திருக்குறள்- குறள் 438

குறள் எண் : 438 பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்…. சாலமன் பாப்பையா உரை: செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது... Read more

திருக்குறள்- குறள் 437

குறள் எண் : 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்…. சாலமன் பாப்பையா உரை: செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும்... Read more

திருக்குறள்- குறள் 436

குறள் எண் : 436 தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்…. சாலமன் பாப்பையா உரை: முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல்... Read more

திருக்குறள்- குறள் 435

குறள் எண் : 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்…. சாலமன் பாப்பையா உரை: தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத... Read more

திருக்குறள்- குறள் 434

குறள் எண் : 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல்... Read more

திருக்குறள்- குறள் 433

குறள் எண் : 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்…. சாலமன் பாப்பையா உரை: பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே... Read more

திருக்குறள்- குறள் 432

குறள் எண் : 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்…. சாலமன் பாப்பையா உரை: நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது,... Read more

திருக்குறள்- குறள் 431

குறள் எண் : 431 செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின்... Read more