Related Posts
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்…. சாலமன் பாப்பையா... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: அநீதிக்கும்... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்….... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ…. சாலமன் பாப்பையா உரை: நல்லது... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால<br> ஊட்டா கழியு மெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்…. சாலமன் பாப்பையா உரை: துன்பங்களை அனுபவிக்க வேண்டும்... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 377 வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது…. சாலமன் பாப்பையா உரை: கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் ,... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா…. சாலமன் பாப்பையா உரை:... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 375 நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் நல்லவாஞ் செல்வஞ் செயற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு…. சாலமன் பாப்பையா உரை: நாம்... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 374 இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு…. சாலமன் பாப்பையா உரை: உலகின்... Read more
4 / 100 Powered by Rank Math SEO குறள் எண் : 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்…. சாலமன் பாப்பையா உரை: பேதை... Read more