திருக்குறள்- குறள் 387

குறள் எண் : 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்…. சாலமன் பாப்பையா உரை: இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற... Read more

திருக்குறள்- குறள் 386

குறள் எண் : 386 காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்…. சாலமன் பாப்பையா உரை: நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால்,... Read more

திருக்குறள்- குறள் 385

குறள் எண் : 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்…. சாலமன் பாப்பையா உரை: பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது,... Read more

திருக்குறள்- குறள் 384

குறள் எண் : 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில்... Read more

திருக்குறள்- குறள் 383

குறள் எண் : 383 தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை…. சாலமன் பாப்பையா உரை: செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை... Read more

திருக்குறள்- குறள் 382

குறள் எண் : 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு,... Read more

திருக்குறள்- குறள் 381

குறள் எண் : 381 படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்…. சாலமன் பாப்பையா உரை: வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக்... Read more

திருக்குறள்- குறள் 380

குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்…. சாலமன் பாப்பையா உரை: விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி... Read more

திருக்குறள்- குறள் 379

குறள் எண் : 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ…. சாலமன் பாப்பையா உரை: நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும்... Read more

திருக்குறள்- குறள் 378

குறள் எண் : 378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால<br> ஊட்டா கழியு மெனின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்…. சாலமன் பாப்பையா உரை: துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.... Read more
Index