திருக்குறள்- குறள் 397

குறள் எண் : 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா... Read more

திருக்குறள்- குறள் 396

குறள் எண் : 396 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்…. சாலமன் பாப்பையா உரை: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள்... Read more

திருக்குறள்- குறள் 395

குறள் எண் : 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்…. சாலமன் பாப்பையா உரை: செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப்... Read more

திருக்குறள்- குறள் 394

குறள் எண் : 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து... Read more

திருக்குறள்- குறள் 393

குறள் எண் : 393 கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: கண்ணில்லாவிடினும்... Read more

திருக்குறள்- குறள் 392

குறள் எண் : 392 எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று... Read more

திருக்குறள்- குறள் 391

குறள் எண் : 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க;... Read more

திருக்குறள்- குறள் 390

குறள் எண் : 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்…. சாலமன் பாப்பையா உரை: தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது,... Read more

திருக்குறள்- குறள் 389

குறள் எண் : 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்…. சாலமன் பாப்பையா உரை: இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது... Read more

திருக்குறள்- குறள் 388

குறள் எண் : 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்…. சாலமன் பாப்பையா உரை: நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும். கலைஞர்... Read more
Index