திருக்குறள்- குறள் 407

குறள் எண் : 407 நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது…. சாலமன் பாப்பையா உரை: நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும்... Read more

திருக்குறள்- குறள் 406

குறள் எண் : 406 உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல்... Read more

திருக்குறள்- குறள் 405

குறள் எண் : 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்…. சாலமன் பாப்பையா உரை: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 404

குறள் எண் : 404 கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்…. சாலமன் பாப்பையா உரை: படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும். கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 403

குறள் எண் : 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே. கலைஞர் மு.கருணாநிதி உரை: கற்றவர்களின் முன்னிலையில் எதுவும்... Read more

திருக்குறள்- குறள் 402

குறள் எண் : 402 கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத... Read more

திருக்குறள்- குறள் 401

குறள் எண் : 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது,... Read more

திருக்குறள்- குறள் 400

குறள் எண் : 400 கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல…. சாலமன் பாப்பையா உரை: கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற... Read more

திருக்குறள்- குறள் 399

குறள் எண் : 399 தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்…. சாலமன் பாப்பையா உரை: தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள்... Read more

திருக்குறள்- குறள் 398

குறள் எண் : 398 ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் –... Read more
Index