திருக்குறள்- குறள் 538

குறள் எண் : 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை….. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு... Read more

திருக்குறள்- குறள் 537

குறள் எண் : 537 அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: மறதி இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று... Read more

திருக்குறள்- குறள் 536

குறள் எண் : 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப்... Read more

திருக்குறள்- குறள் 535

குறள் எண் : 535 முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்…. சாலமன் பாப்பையா உரை: துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை... Read more

திருக்குறள்- குறள் 534

குறள் எண் : 534 அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன்... Read more

திருக்குறள்- குறள் 533

குறள் எண் : 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்…. சாலமன் பாப்பையா உரை: மறதியை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தில் எந்தத் துறை நுகர்வோர்க்கும்... Read more

திருக்குறள்- குறள் 532

குறள் எண் : 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்…. சாலமன் பாப்பையா உரை: நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.... Read more

திருக்குறள்- குறள் 531

குறள் எண் : 531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்…. சாலமன் பாப்பையா உரை: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும்... Read more

திருக்குறள்- குறள் 530

குறள் எண் : 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந் தெண்ணிக் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப்... Read more

திருக்குறள்- குறள் 529

குறள் எண் : 529 தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்…. சாலமன் பாப்பையா உரை: முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம்... Read more
Index