திருக்குறள்- குறள் 758

குறள் எண் : 758 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது…… சாலமன் பாப்பையா உரை: தன் கையிலே பணம் இருக்க ஒரு... Read more

திருக்குறள்- குறள் 757

குறள் எண் : 757 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்….. சாலமன் பாப்பையா உரை: அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும்... Read more

திருக்குறள்- குறள் 756

குறள் எண் : 756 உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்….. சாலமன் பாப்பையா உரை: வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளிநாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும்... Read more

திருக்குறள்- குறள் 755

குறள் எண் : 755 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது... Read more

திருக்குறள்- குறள் 754

குறள் எண் : 754 அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: நேரிய வழிகை அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம்... Read more

திருக்குறள்- குறள் 753

குறள் எண் : 753 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்…. சாலமன் பாப்பையா உரை: பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும். கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 752

குறள் எண் : 752 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்….. சாலமன் பாப்பையா உரை: பணம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர். செல்வரையோ எல்லாரும் பெருமைப்படுத்துவர்.... Read more

திருக்குறள்- குறள் 751

குறள் எண் : 751 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும்... Read more

திருக்குறள்- குறள் 750

குறள் எண் : 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர்... Read more

திருக்குறள்- குறள் 749

குறள் எண் : 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்…. சாலமன் பாப்பையா உரை: போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால்... Read more
Index