திருக்குறள்- குறள் 400

குறள் எண் : 400 கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல…. சாலமன் பாப்பையா உரை: கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற... Read more

திருக்குறள்- குறள் 399

குறள் எண் : 399 தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்…. சாலமன் பாப்பையா உரை: தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள்... Read more

திருக்குறள்- குறள் 398

குறள் எண் : 398 ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் –... Read more

திருக்குறள்- குறள் 397

குறள் எண் : 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா... Read more

திருக்குறள்- குறள் 396

குறள் எண் : 396 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்…. சாலமன் பாப்பையா உரை: மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள்... Read more

திருக்குறள்- குறள் 395

குறள் எண் : 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்…. சாலமன் பாப்பையா உரை: செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப்... Read more

திருக்குறள்- குறள் 394

குறள் எண் : 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து... Read more

திருக்குறள்- குறள் 393

குறள் எண் : 393 கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்…. சாலமன் பாப்பையா உரை: கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர். கலைஞர் மு.கருணாநிதி உரை: கண்ணில்லாவிடினும்... Read more

திருக்குறள்- குறள் 392

குறள் எண் : 392 எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்…. சாலமன் பாப்பையா உரை: வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று... Read more

திருக்குறள்- குறள் 391

குறள் எண் : 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க;... Read more