திருக்குறள்- குறள் 436

குறள் எண் : 436 தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்…. சாலமன் பாப்பையா உரை: முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல்... Read more

திருக்குறள்- குறள் 435

குறள் எண் : 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்…. சாலமன் பாப்பையா உரை: தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத... Read more

திருக்குறள்- குறள் 434

குறள் எண் : 434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல்... Read more

திருக்குறள்- குறள் 433

குறள் எண் : 433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்…. சாலமன் பாப்பையா உரை: பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே... Read more

திருக்குறள்- குறள் 432

குறள் எண் : 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்…. சாலமன் பாப்பையா உரை: நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது,... Read more

திருக்குறள்- குறள் 431

குறள் எண் : 431 செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின்... Read more

திருக்குறள்- குறள் 430

குறள் எண் : 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும்,... Read more

திருக்குறள்- குறள் 430

குறள் எண் : 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்…. சாலமன் பாப்பையா உரை: ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும்,... Read more

திருக்குறள்- குறள் 429

குறள் எண் : 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: நாளை வர இருப்பதை முன்னதாக அறிந்து காக்கும் அறிவை உடையோர்க்கு, அவர்... Read more

திருக்குறள்- குறள் 428

குறள் எண் : 428 அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல். கலைஞர் மு.கருணாநிதி உரை: அறிவில்லாதவர்கள்தான்... Read more
Index