திருக்குறள்- குறள் 347

குறள் எண் : 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. கலைஞர் மு.கருணாநிதி... Read more

திருக்குறள்- குறள் 346

குறள் எண் : 346 யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்…. சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி... Read more

திருக்குறள்- குறள் 345

குறள் எண் : 345 மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ…. சாலமன் பாப்பையா உரை: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது... Read more

திருக்குறள்- குறள் 344

குறள் எண் : 344 இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்…. சாலமன் பாப்பையா உரை: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை... Read more

திருக்குறள்- குறள் 343

குறள் எண் : 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை... Read more

திருக்குறள்- குறள் 342

குறள் எண் : 342 வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல…. சாலமன் பாப்பையா உரை: சாலமன் பாப்பையா விளக்க உரை: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின்... Read more

திருக்குறள்- குறள் 341

குறள் எண் : 1 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை…. சாலமன் பாப்பையா உரை: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த... Read more

திருக்குறள்- குறள் 340

குறள் எண் : 340 புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ…. சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 339

குறள் எண் : 339 உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை:... Read more

திருக்குறள்- குறள் 338

குறள் எண் : 338 குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப்... Read more
Index